உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் கீழ் ஆண் சடலம் மீட்பு

உப்பிலிபாளையம் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை, ஜனவரி 28

உப்பிலிபாளையம் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்று காலை (ஜன. 28) உப்பிலிப்பாளையம் மேம்பாலத்திற்குக் கீழ் பகுதியில் முதியவரின் சடலம் ஒன்று இருப்பதாக ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஈரநெஞ்சம் அறக்கட்டளை உறுப்பினர்கள் காட்டூர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல் துறையினர் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, அறக்கட்டளை நிர்வாகிகள் உயிரிழந்தவரின் யார் என்றும், அவர் எப்படி அங்கு வந்தார் என்றும் தகவல் திரட்டும் முயற்சியை மேற்கொண்டு அவரது பெயர் சுப்பிரமணி என்றும் அவர் பொள்ளாச்சியை சேர்ந்தவர் என்றும் கண்டறிந்தது.

இதனைத்தொடர்ந்து, ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் வசிக்கும் அவரது மகன் சக்திவேல் என்பவருக்குத் தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டார். 

அதன் பிறகு காட்டூர் காவல் துறையினர் விசாரணைக்குப் பிறகு பிரேதத்தை சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...