முழு அடைப்பு - பின்னலாடை நிறுவனங்கள் முடக்கம்: பாதிக்கப்பட்ட திருப்பூர் தொழிலாளர்கள்

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் தினசரி கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் தினசரி கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் அனைத்து பனியின் தொழிலாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்ததனால் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்களும் அதைச்சார்ந்த லட்சக்கணக்கான வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. 



மேலும், இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், பாத்திர உற்பத்தி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் தினசரி கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டங்களால் மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.50 கோடி வரை வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது. 

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...