வெளி உணவுகளுக்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் தடை விதிக்கக் கூடாது

மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வெளியில் இருந்து எடுத்து வரப்படும் உணவுகளுக்கு தடை விதிக்கக் கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வெளியில் இருந்து எடுத்து வரப்படும் உணவுகளுக்கு தடை விதிக்கக் கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை திரையரங்குக்குள் கொண்டு செல்லக் கூடாது என்ற தடையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்தத் தடை, மருத்துவ காரணங்களால் வெளியில் விற்கப்படும் உணவை சாப்பிட முடியாத மூத்த குடிமக்களை வெகுவாக பாதிப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. 

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உணவுப் பண்டங்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை அதிக விலைக்கு விற்கக் கூடாது. அவை சாதாரண கட்டணங்களில் மட்டுமே விற்கப்பட வேண்டும். மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வெளியில் இருந்து எடுத்து வரப்படும் உணவுகளுக்கு தடை விதிக்கக் கூடாது, என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இருதரப்பு வாதங்களைக் கேட்டு பரிசீலனை செய்து, 6 வாரங்களுக்குள் இதற்கான கொள்கை வரையறுக்கப்பட்டும் என அரசு தரபிபில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜுன் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...