முதலமைச்சரிடம் 7-வது முறையாக பதக்கம் வாங்கிய கோவை மாநகர ஆணையருக்கு குவியும் பாராட்டு

கோவை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற நிறைவு அணிவகுப்பு விழாவில் தமிழக முதலமைச்சரிடமிருந்து 7வது முறையாக பதக்கங்கள் வாங்கிய கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா அவர்களுக்கு கோவை மக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


கோவை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற நிறைவு அணிவகுப்பு விழாவில் தமிழக முதலமைச்சரிடமிருந்து 7வது முறையாக பதக்கங்கள் வாங்கிய கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா அவர்களுக்கு கோவை மக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கடந்த நான்காம் தேதி சென்னையில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடைபெற்ற நிறைவு அணிவகுப்பு விழாவில் இந்திய குடியரசு தலைவர், மத்திய உள் துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கினார். இதில் தமிழக முதல்வர்களிடமிருந்தும் மத்திய அரசுகளிடமிருந்தும் பெரியய்யா அவர்கள் சிறப்பாக பணியாற்றியதற்காக இதுவரை ஆறு பதக்கங்களை பெற்றுள்ளார். தற்போது மீண்டும் தமிழக முதல்வரிடமிருந்து திறம்பட செயல்பட்டதற்காக 7வது முறையாக பதக்கங்களை பெற்றுள்ளார். ஏற்கனவே கோவையில் மேட்டுப்பாளையம் சாலை செல்வதற்காக புரூக்பீல்ட்ஸ் சாலை ஒரு வழி பாதையானதின் சிரமத்தை ஏற்று பொதுமக்களின் குறையை தீர்த்து இரு வழி பாதையாக்கி கோவை மக்களிடம் பாராட்டுகளை பெற்றார்.



இந்த நிலையில் அவருக்கு தமிழக முதல்வரால் வழங்கப்பட்ட இந்த பதக்கத்திற்கு கோவை மக்களும் காவல்துறையினரும் பாராட்டுக்கள் தெரிவித்தவன்னம் உள்ளனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...