கல்லட்டி மலைப்பாதையில் தொடரும் விபத்துக்கள் : போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் காரணமா?

நீலகிரி : மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் வெளி மாவட்டங்களில் கோடை சீசனின் பொது இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக உதகையில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் செல்ல சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் கல்லட்டி மலைப்பாதை வழியை பயன்படுத்துகின்றனர்.

நீலகிரி : மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் வெளி மாவட்டங்களில் கோடை சீசனின் பொது இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக உதகையில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் செல்ல சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் கல்லட்டி மலைப்பாதை வழியை பயன்படுத்துகின்றனர். 



36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதை , வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலான சாலையாகவே இருந்து வருகிறது. இந்த மலைப்பாதையில் முதல் மற்றும் இரண்டாவது கியரில் தான் வாகனங்களை இயக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் ஆங்காகே வைக்கப்பட்டிருந்தாலும், அதை கண்டு கொள்ளாத வாகன ஓட்டிகள் அதிக வேகத்திலேயே வாகனங்களை இயக்குகின்றனர்.

இதனால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிர்கள் பலியாகவதும், படுகாயங்கள் அடைவதும் வாடிக்கையாக உள்ளது. வாகன விபத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் பல நடவடிக்கைகள் எடுத்தாலும், வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே வாகன விபத்துக்களுக்கு காரணமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் மலைப்பாதைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...