கர்நாடக மாநில எல்லையை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது

நீலகிரி: காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நேற்று கர்நாடக மாநில எல்லையை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.


நீலகிரி: காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நேற்று கர்நாடக மாநில எல்லையை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசைக் கண்டித்து நேற்று நீலகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக - கர்நாடக எல்லையான கக்கநல்லாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநில எல்லையை முற்றுகையிட முயன்றனர். அங்கு குவிக்கப்பட்டு இருந்த நூற்றுக்கணக்கான போலீசார் எல்லையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டவர்களை தெப்பக்காடு பகுதியில் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு கர்நாடக எல்லையான கக்கநல்லா பகுதிக்குச் செல்ல முயன்றவர்களை கைது செய்தனர்.

இந்த நிலையில் மாற்று வழியில் சென்ற நாம் தமிழர் கட்சியினர் 10-க்கும் மேற்பட்டவர்கள் திட்டமிட்டபடி கக்கநல்லா பகுதியில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.



இந்த போராட்டம் காரணமாக இரு மாநிலங்கள் இடையே சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...