பல்கலைக்கழக விரிவாக்கம் : நில ஆக்கிரமிப்பிற்கு இழப்பீடு தராமல் காலம் தாழ்த்துவதாக புகார்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்பு செய்த நிலத்திற்கான பணத்தை கடந்த 35 ஆண்டுகளாகக் கொடுக்காமல் தாமதிப்பதாக நிலம் கொடுத்தவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்பு செய்த நிலத்திற்கான பணத்தை கடந்த 35 ஆண்டுகளாகக் கொடுக்காமல் தாமதிப்பதாக நிலம் கொடுத்தவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தவர்கள் கூறுகையில், "கடந்த 1980ம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு 5 ஊர்களை உள்ளடக்கிய பொதுமக்கள் 1,300 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளோம். ஒரு ஏக்கருக்கு அப்போதைய சந்தை விலை 8,000 என நிர்ணயிக்கப்பட்டது. குறைவாக இருப்பதின் காரணமாக நிலம் கொடுத்தவர்கள் இரண்டாண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்து நீதிமன்றம் 1.9.12-ல் நில உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 4 லட்சம் வழங்க உத்தரவிட்டது. இதில் பலருக்கு முதல் தவணை பணம் வழங்கப்படவில்லை. 

நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், தற்போது வரை நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் புறக்கணிக்கிறது. இதனால், தங்கள் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை வைத்தனர். 

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...