காட்டுத் தீ குறித்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய வனத்துறை

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் வாகன ஓட்டிகளுக்கு காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வை வனத்துறையினர் ஏற்படுத்தினர்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் வாகன ஓட்டிகளுக்கு காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வை வனத்துறையினர் ஏற்படுத்தினர். 

நேற்று வனப் பகுதிக்கு அருகே வரும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த வனத்துறை அதிகாரிகள் வறட்சியான காலத்தில் வனப் பகுதிக்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் குப்பைகளை போடா வேண்டாம் என அறிவுறுத்தினர். 



"வனப் பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள், அங்குள்ள புதர்களை சுத்தப்படுத்த நினைத்தால் வனத்துறைக்கு முதலில் தகவல் கொடுங்கள்" என்று வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும், வனப் பகுதிக்குள் அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்றும், ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் பொதுமக்களிடையே தெரிவித்தனர்.

வனத் தீ விபத்து ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 0425-4297115, 94435-39191, 97861-12717.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...