ரயில் மீது ஏறி போராட்டம் நடத்திய பா.ம.க தொண்டர் உடல் கருகி படுகாயம் - வீடியோ

திண்டிவனம்: காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி திண்டிவனத்தில் ரயில் மீது ஏறி போராட்டம் நடத்திய பா.ம.க தொண்டர் உடல் கருகி படுகாயமடைந்துள்ளார்.

திண்டிவனம்: காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி திண்டிவனத்தில் ரயில் மீது ஏறி போராட்டம் நடத்திய பா.ம.க தொண்டர் உடல் கருகி படுகாயமடைந்துள்ளார்.

பல்வேறு காரணங்களை கூறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு அழுத்தம் தரத் தவறும் மாநில அரசைக் கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திண்டிவனத்தில் அக்கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்ட போது, தொண்டர் ஒருவர் ரயில் மீது ஏறி ஓடினார். அப்போது ரயிலுக்கு மேல் இருந்த மின் கம்பியில் உரசியதில் அவர் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார். உடல் கருகிய நிலையில் தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...