திருப்பூரில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் உதவித்தொகை

திருப்பூர் : உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து நிவாரணம் போன்றவற்றிற்கு உதவித் தொகையாக ரூ.45 லட்சத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

திருப்பூர் : உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து நிவாரணம் போன்றவற்றிற்கு உதவித் தொகையாக ரூ.45 லட்சத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து நிவாரணம் போன்றவற்றிற்கான உதவித் தொகையாக ரூ.45 லட்சம் வரையிலான உதவித்தொகையை பயனாளிகளுக்கு இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி வழங்கினார். 

இதில் 100-க்கு மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி, தாராபுரம் சார் ஆட்சியர் கிரேஸ் பச்சாவு, வட்டாட்சியர் சிவக்குமார், சமுக பாதுகாப்பு திட்ட அலுவலர் வெங்கடலட்சுமி, வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...