கிக்கானி மேம்பாலத்தின் கீழ் தேங்கிய கழிவு நீர்: வாகன ஓட்டிகள் அவதி

கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கிக்கானி பள்ளியின் அருகே அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் குட்டைபோல் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கிக்கானி பள்ளியின் அருகே அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் குட்டைபோல் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.



ப்ரூக் பாண்ட் சாலையை ஒட்டி அமைந்துள்ள சாஸ்திரி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இன்று அதிகாலை முதல் கழிவு நீர் வெளியேறிவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதான சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் அலுவலகம் மற்றும் பள்ளிக்கு செல்வோர் சாலையை கடப்பதில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.



இந்த கழிவுநீர் குட்டையை வாகனங்கள் மெதுவாக கடந்து வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...