கோவை குளத்தில் கொட்டப்பட்ட காலாவதியான மருந்துகள்

கோவை: கோவை குமாரசாமி குளக்கரையில் காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்டிருப்பதாக தன்னார்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை: கோவை குமாரசாமி குளக்கரையில் காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்டிருப்பதாக தன்னார்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குமாரசாமி குளத்தில் இன்று இ.எஃப்.ஐ அமைப்பினர் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, குளத்தின் கரையில் காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.



இது குறித்து இ.எஃப்.ஐ. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சை பிரசாத் கூறுகையில், "புவி தினத்தை முன்னிட்டு இன்று குமாரசாமி குளத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டோம். அப்போது, பிளாஸ்டிக் கழிவுகள், தர்மாக்கோல் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துகளை அங்கிருந்து அகற்றினோம். அங்கு கொட்டப்பட்ட குப்பைகளில் பெரும்பாலானவை பூசைப் பொருட்களாக இருந்தது. இது சுற்றுச் சூழலுக்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் பாதிப்பினை உண்டாக்கும். மேலும், குளத்திற்கு வரும் பறவைகளையும் இது பாதிக்கும்." என்றார்.

தன்னார்வலர்கள் அகற்றிய குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.



Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...