4 ஆண்டுகள் இல்லாத உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை

டெல்லி: கடந்த 4 ஆண்டு காலமாக இல்லாத அளவிற்கு இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

டெல்லி: கடந்த 4 ஆண்டு காலமாக இல்லாத அளவிற்கு இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை இன்று ரூ. 74.40 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது. இதற்கிடையே, டீசல் புதிய உச்சத்தை அதாவது ஒரு லிட்டர் ரூ. 65.65 என்ற நிலையை எட்டியுள்ளது. டெல்லியில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது 19 பைசாக்கள் உயர்ந்து உள்ளது. சர்வதேச எண்ணெய் விலை நிலவரம் ஸ்திரமான போக்கில் இருப்பதால் இந்த விலை உயர்வு தேவையென அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

இதற்கு முன் கடந்த 2012 மே மாதம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 77 க்கு விற்பனை செய்யப்பட்டது, இப்போது 6 வருடங்களுக்குப் பின்னர் ரூ. 77-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...