மதுரையில் ஆகஸ்ட் மாதம் 'வைப்ரண்ட் தமிழ்நாடு' வணிக உச்சிமாநாட்டு கண்காட்சி

தமிழ்நாடு வர்த்தக மேலாண்மை சார்பில் ஆகஸ்ட் மாதம் 4 நாட்கள் நடக்கும் சர்வதேச உணவு தயாரிப்பு வர்த்தக உச்சிமாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு வர்த்தக மேலாண்மை சார்பில் ஆகஸ்ட் மாதம் 4 நாட்கள் நடக்கும் சர்வதேச உணவு தயாரிப்பு வர்த்தக உச்சிமாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது.



94 ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு வர்த்தக மேலாண்மை அமைப்பின் சார்பில் மதுரையில் வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி சர்வதேச உணவு தயாரிப்பு வர்த்தக உச்சிமாநாடு மற்றும் கண்காட்சி தொடங்குகிறது. தொடர்ந்து 4 நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சியில், 20 நாடுகள் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள், வணிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கண்காட்சியில், தமிழ்நாடு உணவு நிறுவன தயாரிப்புகள் பற்றி அறிந்து கொள்ள உள்ளனர். மேலும், இந்த உச்சமாநாட்டு கண்காட்சியில் வர்த்தகம் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...