மெர்குரி திரைப்படம் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்ட வடிவமே: இயக்குநர்

கோவை: மெர்குரி திரைப்படம் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்ட வடிவம் என அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை: மெர்குரி திரைப்படம் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்ட வடிவம் என அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வசனங்களே இல்லாமல் வெளிவந்துள்ள மெர்குரி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இத்திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக், நடிகர்கள் சனந்த், தீபக் ஆகியோர் கோவையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் கண்டுகளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் இயக்குநர் கார்த்திக் பேசுகையில், "மெர்குரி திரைப்படம் கார்ப்பரேட் உலகின் ஆதிக்கத்தை மொழி வேறுபாடு இல்லாமல் எடுத்துரைக்கிறது. எனவே, வசனங்கள் இல்லாத சைகை மொழி படத்திற்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். மெர்குரி கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்ட வடிவமாக உள்ளது. இப்படத்தில், கார்த்திக், பிரபுதேவா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் போராட்டம் காரணமாக படம் தாமதமாக வெளியான போதும், படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இந்தப் படத்தில் நடித்தவர்களை பாராட்டினார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படத்தின் கதை முதல்கட்ட அளவிலேயே இருக்கிறது," என்றார். 

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...