கோவையில் சிறைக்காவலர் பயிற்சி நிறைவு

கோவை : சிறைக்காவலர் பயிற்சி நிறைவு விழா கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

கோவை : சிறைக்காவலர் பயிற்சி நிறைவு விழா கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் (2016-2017) மூலம் காவல்துறை, தீயணைப்பு துறை, சிறைத்துறை போன்ற துறையில் காலியான இடங்களை நிரப்ப, எழுத்து தேர்வுகள் முடிந்து, உடற்தகுதி தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்றது. இதில் சிறைத்துறை காவலர் பணிக்கு 1015 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கோவை, திருச்சி, சேலம் மற்றும் வேலூர் போன்ற மையங்களில் ஆறு மாத கால அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், கோவை மத்திய சிறைத்துறை வளாகத்தில் உள்ள பயிற்சி பள்ளியில் 184 காவலர்களுக்கு கடந்த நவம்பர் மாதம்  சட்டங்கள், உடற்பயிற்சிகள், தற்காப்பு கலைகள் போன்ற பல வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதேபோல, சிறையின் பயிற்சி பள்ளியில் தீயணைப்பு பயிற்சி, மன அழுத்த மேலாண்மை, யோகா போன்ற பல பயிற்சிகளும் நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று  சிறைக் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா சிறை வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...