நீலகிரியில் அல்ட்ரா மாரத்தான் ஓட்டப் போட்டி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று நடை பெற்ற அல்ட்ரா மாரத்தான் ஓட்டப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று நடை பெற்ற அல்ட்ரா மாரத்தான் ஓட்டப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.



பெங்களூரு அல்ட்ரா மாரத்தான் அகாடமி சார்பில் தேசிய அளவிலான அல்ட்ரா மாரத்தான் ஓட்டம் உதகை ஆனந்தகிரி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் 15 கி.மீ, 30 கி.மீ, 60 கி.மீ தூரம் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.



இந்த போட்டியில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கோவா, அரியானா மற்றும் உத்திரபிரதேசம் உட்பட 10 மாநிலங்களிலிருந்து ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில், நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கலந்து கொண்டார்.



ஆனந்தகிரி பகுதியிலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டமானது கோடப்பமந்து, தேயிலை பூங்கா, கெந்தொரை, கக்குச்சி, இடுஹட்டி, பரலட்டி, தும்மனட்டி, பட்டர்கம்பை என்ற கிராம புற பகுதிகளில் நடை பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.

Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...