ஏ.டி.எம் மையங்களில் போதிய பண இருப்பை உறுதி செய்ய வேண்டும்: வங்கி ஊழியர்கள் மாநாட்டில் தீர்மானம்

கோவை: கோவையில் இன்று நடைபெற்ற பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் அனைத்து ஏ.டி.எம் மையங்களில் போதிய பண இருப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கோவை: கோவையில் இன்று நடைபெற்ற பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் அனைத்து ஏ.டி.எம் மையங்களில் போதிய பண இருப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு கோவையில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டினை இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் வெங்கடாசலம் மாநாட்டினை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டின் முடிவில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத கார்ப்பரேட் நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட சில தனியார் வங்கிகளை அரசுடைமையாக்க வேண்டும், அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் போதிய அளவிலான பண இருப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தையும் உடனடியாக அமைக்கக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...