குழந்தைகளை பாதிக்கும் கேன்சர் விழிப்புணர்வுக்காக கோவையில் மாரத்தான்

கோவை: குழந்தைகளை பாதிக்கும் கேன்சர் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த கோவையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

கோவை: குழந்தைகளை பாதிக்கும் கேன்சர் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த கோவையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

இந்திய மருத்துவர் சங்கம் ஒருங்கிணைத்த இந்த மாரத்தான் போட்டியில் 10, 5 மற்றும் 3 கி.மீ முறையே மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இன்று காலை 6 மணியளவில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் 900-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த போட்டியின் மூலம் சேர்க்கப்படும் தொகை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ செலவுக்கு பயன்படுத்தப்படும் என்று மருத்துவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் பரிசுகளை வழங்கினார்.



Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...