பாதிரியார்கள் மீது குங்குமம், திருநீறு பூசிய நபர்கள் மீது வழக்கு - வீடியோ

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிரியார்கள் மீது குங்குமம், திருநீறு பூசியதோடு அநாகரிகமாக நடந்து கொண்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிரியார்கள் மீது குங்குமம், திருநீறு பூசியதோடு அநாகரிகமாக நடந்து கொண்டவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சந்தைவலை பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. அங்கு கிறித்தவ மத பாதிரியார்கள் இருவர் துண்டு பிரச்சாரங்களை விநியோகம் செய்துள்ளனர். அப்போது அவர்கள் மீது கோவிலில் இருந்த சில நபர்கள் வற்புறுத்தி குங்குமம் மற்றும் திருநீறு பூசியுள்ளனர். மேலும், 'பாரத் மாதாகி ஜெய்' என்றும் கூறினார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியது.

முதலில் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கிய போலீசார் பின்னர் குமார் (30) என்பவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...