ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் வால்பாறையில் கண் சிகிச்சை முகாம்

வால்பாறை: வால்பாறையில் ரஜினிகாந்த் மக்கள் மன்றம் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

வால்பாறை: வால்பாறையில் ரஜினிகாந்த் மக்கள் மன்றம் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.



வால்பாறையில் நகர தலைமை ரஜினிகாந்த் மக்கள் மன்றம் மற்றும் தனியார் கண் மருத்துவமனை சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் சிகிச்சை பெற்றனர். இதில் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில் இருந்து வந்திருந்த கண் சிகிச்சை மருத்துவர்கள் சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்களிடம் கண் பாதுகாப்பு பற்றி பல்வேறு ஆலோசனைகள் மற்றும் விளக்கங்களும் அளித்தனர்.



Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...