வெள்ளியங்கிரி மலையில் பிளாஸ்டிக் பைகளை சேகரித்த தன்னார்வலர்கள்

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வரும் பக்தர்கள் கையில் இருந்த பிளாஸ்டிக் பைகளை சேகரித்தனர்.

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வரும் பக்தர்கள் கையில் இருந்த பிளாஸ்டிக் பைகளை சேகரித்தனர்.



ஆண்டுதோறும் சித்திரா பவுணர்மி நாளில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு செல்வது வழக்கம். அதன்படி, சித்திரா பவுணர்மி நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேற்றத்திற்காக வந்திருந்தனர். மலையேற்றத்தின் போது பிளாஸ்டிக் பைகளை வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இந்த நிலையில், நேற்று பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளில் கொண்டுவந்த தின்பண்டங்கள், மற்றும் உபகரணங்களை வாங்கி அவற்றை தாழ்களில் பத்திரப்படுத்திக் கொடுத்தனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர். 



இந்த பணியில், அந்த அமைப்பைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...