சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து ரயில்நிலையத்தை முற்றுகையிட்ட தி.க.,வினர்

கோவை : நெல்லை, செங்கோட்டை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : நெல்லை, செங்கோட்டை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோவையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் ரயிலை இயக்கக் கோரியும், கோவையிலிருந்து நெல்லை மற்றும் செங்கோட்டைக்கு இயக்கப்பட்ட வந்த சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கோவை மத்திய ரயில் நிலையத்தில் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விடுதலை சிறுத்தை, காங்கிரஸ், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.



இந்த ரயில்மறியல் போராட்டத்தின் போது தென் மாவட்டங்களுக்கு ரயில்களை இயக்கவே அகலப் பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், அது செயல்படுத்தப்பட்டும், ரயில்களை அதிக அளவு இயக்கப்படுவதில்லை. ரயில்வே துறையால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என தந்தை பெரியார் திராவிடக் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...