வால்பாறையில் வனத்துறையினருக்கான வனஉயிரின கணக்கெடுப்பு பயிற்சி

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறையினருக்கான வனஉயிரின கணக்கெடுப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறையினருக்கான வனஉயிரின கணக்கெடுப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது. 



வால்பாறையை அடுத்துள்ள அட்டக்கட்டி வனத்துறையினர் பயிற்சி மையத்தில் கொடைக்கானல், மேகமலை, ஈரோடு, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்ட வனத்துறையினருக்கு 2018-ம் ஆண்டுக்கான வன உயிரின கணக்கெடுப்பு பணி குறித்து பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் தமிழக முதன்மை வன பாதுகாவலர் கணேசன் மற்றும் மாவட்ட வனஅலுவலர் மாரிமுத்து ஆகியோர் தலைமையேற்றனர். டாப்சிலிப் வனச்சரக அலுவலர் கிருஷ்ணசாமி, ஓய்வுபெற்ற வன அலுவலர் தங்கராஜ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். 

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...