தமிழகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்க மறுப்பு: தமிழக மாணவர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு சென்று தேர்வெழுத மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு சென்று தேர்வெழுத மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் வரும் 6-ம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்காமல், கேரளாவில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே மையம் அமைக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சி.பி.எஸ்.இ., சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, வெளிமாநிலங்களில் மையம் ஒதுக்கியதை மாற்ற மறுப்பு தெரிவித்ததுடன், தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையத்திற்கு சென்று தேர்வு எழுத வேண்டும். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட மையங்களை மாற்ற முடியாது. அடுத்தாண்டு முதல் தமிழக மாணவர்கள் சிரமமின்றி தேர்வு நடவடிக்கை எடுக்க சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் மைனர் என்ற நிலையில், அண்டை மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதுவது, மிகுந்த சிரமத்திற்குள்ளான காரியமாகும்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...