உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் செயல் : அய்யாகண்ணு பேட்டி

நீலகிரி : உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் செயல் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

நீலகிரி : உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் செயல் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார். 



நீலகிரி மாவட்டம் உதகையில் காவிரி தீர்ப்பு குறித்து அவர் பேட்டியளிக்கையில், "தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் உச்சநீதிமன்றத்திற்கு அதிக அதிகாரத்தைக் கொடுத்திருந்தால் கூட, தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளையே மிரட்டி தீர்ப்பை வழங்கச் செய்கின்றனர். 

நீதிமன்ற தீர்ப்புப்படி தண்ணீர் வழங்காத கர்நாடகா அரசு மீது உச்சநீதிமன்றம் 356 பிரிவின் சட்டத்தின்படி, உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இதை உடனடியாக பிரதமர் மோடி நிறைவேற்றாவிட்டால், கடமை செய்யத் தவறியதாகக் கூறி, அவர் மீது வழக்கு தொடர வேண்டும். 

அத்துடன் மத்திய அரசு அதிகாரிகள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். இது தவறும் பட்சத்தில் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் வீட்டின் முன்பு சாகும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்," என்றார். 

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...