சேரன் மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை ரத்து

கோவை: அரக்கோணம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பெரிய அளவிலான பொறியியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதால், சேரன் மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: அரக்கோணம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பெரிய அளவிலான பொறியியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதால், சேரன் மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சேலம் தெற்கு ரயில் விடுத்துள்ள அறிவிப்பில் :- அரக்கோணம் ரயில்வே கோட்டத்தில் பெரிய அளவிலான பொறியியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்தப் பணிகள் இன்றோ அல்லது நாளையோ முடிவு பெறும். இந்தப் பொறியியல் நடவடிக்கைகளுக்கு ஏதுவாக நாளைய (மே 06) ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையில் இருந்து கோவை மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களின் சேவைகள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.  

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரம் :

1. (ரயில் எண். 12674) கோவை - சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ், 2. (ரயில் எண். 12675) சென்னை சென்ட்ரல் - கோவை வரை இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ், (ரயில் எண். 12676) கோவை - சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவைகள் நாளை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல,  நாளை இயக்கப்படும் ரயில்களின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது..

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...