கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

கோவை : சென்னை சென்ட்ரல் இன்டர்-சிட்டி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

கோவை : சென்னை சென்ட்ரல் இன்டர்-சிட்டி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.  

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :- 

சென்னை சென்ட்ரல் இன்டர்-சிட்டி விரைவு ரயில்  (எண்.12680)  நாளை ரத்து செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாக சென்னையில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ள சென்னை சென்ட்ரல் இன்டர்-சிட்டி விரைவு ரயில் -ன் இயக்க நேரங்களின் அடிப்படையிலேயே இயக்கப்படுகிறது. மேலும், அதே கட்டணத்திலும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் முன்பதிவுகள் செய்யப்படமாட்டாது. 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...