பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி கோவையில் சக்தி சேனா இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை: பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சக்தி சேனா இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சக்தி சேனா இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று, தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி சக்தி சேனா இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மது பாட்டில்களை மாலையாக அணிந்து தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கண்டித்ததை தொடர்ந்து பூரண மது விலக்கை வலியுறுத்தி அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பினர், "சமூக விரோத செயல்கள் அதிகரிக்க மதுவே காரணம். தந்தையின் குடிப்பழக்கம் காரணமாக நெல்லையில் தினேஷ் என்ற இளைஞர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நலனை மனதில் கொண்டு பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும்." என்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...