திருப்பூரில் சர்வதேச கோடை கால பின்னலாடை கண்காட்சி 16-ம் தேதி தொடக்கம்

திருப்பூர் : திருப்பூரில் பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் சர்வதேச கோடை கால பின்னலாடை கண்காட்சி வரும் 16-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் பல்வேறு நாடுகள் கலந்து கொள்ளும் சர்வதேச கோடை கால பின்னலாடை கண்காட்சி வரும் 16-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. 

இதுகுறித்து, இந்திய பின்னலாடை கழக தலைவர் சக்திவேல் கூறுகையில், "இலங்கை அரசு ஐரோப்பிய நாடுகளுடன் இலவச வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டு சிறப்பான ஏற்றுமதியை மேற்கொண்டு இந்தியாவிற்கு போட்டி நாடாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இந்திய வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்திய பின்னலாடை கண்காட்சி சங்கம் சார்பில் 45-வது பின்னலாடை கண்காட்சி வரும் 16-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடத்த உள்ளோம். 

இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முக்கிய நிறுவனங்கள் பங்கு பெறும் வகையில் 60 அரங்குகளுடன் கண்காட்சி நடைபெற உள்ளது. 

அதில் ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் பங்கு பெற உள்ளனர். கடந்த ஆண்டு 300 முதல் 400 கோடி வரை வர்த்தக விசாரணை நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக வர்த்தக விசாரணை மேற்கொள்ளப்படும். நீண்ட கால வர்த்தகத்திற்கு இந்த கண்காட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படும்." என்றார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...