இந்திய ராணுவத்திற்கு தேர்வான வீரத் தமிழச்சி அன்னபூரணி

தேனி: தமிழகத்தைச் சேர்ந்த வீரமங்கை அண்ணபூரணி இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதற்கு தேர்வாகி பெருமை சேர்த்துள்ளார்.

தேனி: தமிழகத்தைச் சேர்ந்த வீரமங்கை அண்ணபூரணி இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதற்கு தேர்வாகி பெருமை சேர்த்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணபூரணி. இவர், இந்தியா ராணுவத்தில் சேர்வதற்கு பல முறை முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில், பெங்களூரூவில் ராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் இந்திய சேவைகள் தேர்வு வாரியத்தில் தேர்வு எழுதினார். உலகில் 2-வது கடினமான விதிமுறைகளைக் கொண்ட இந்தப் பயிற்சி மையத்தில், வீரர்களுடன் சேர்ந்து, அவர்களுக்கு இணையான பயிற்சிகளைப் பெற்றார். ஏழைக் குடும்பத்தை பின்னணியாகக் கொண்ட வீரமங்கை அண்ணபூரணி, முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றதுடன், ராணுவ அதிகாரியாகவும் உயர்வு பெற்றார்.



தமிழகத்தில் இருந்து பல பெண்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக தேர்வாகியுள்ளனர். யாரும் பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருந்து விடுகின்றனர். ஆனால், இதனை உடைத்தெறிந்து ஆன்டிப்பட்டியில் இருந்து இந்திய ராணுவத்தில் கமாண்டராக வீரத்தமிழச்சி அன்னபூரணி தேர்வாகியுள்ளார்.

ஏற்கனவே, போபால் மற்றும் அலகாபாத்தில் நடைபெற்ற இரண்டு தேர்வுகளில் தோல்வியடைந்த அவர், தனது பெற்றோர்களின் ஆதரவாலும், ஊக்கத்தாலும் 3-வது முறையாக தேர்வு எழுதி, ராணுவத்திற்கு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். அந்த வீரமங்கைக்கு நமது சல்யூட்..!

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...