நீலகிரியில் நிதி நெருக்கடியால் தவிக்கும் நடுவட்டம் பேரூராட்சி

நீலகிரி: நிதி நெருக்கடியால் தவித்து வரும் நீலகிரி மாவட்டத்திற்குற்பட்ட நடுவட்டம் பேரூராட்சி நிர்வாகம், சந்தை கடைகளை முறைப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி: நிதி நெருக்கடியால் தவித்து வரும் நீலகிரி மாவட்டத்திற்குற்பட்ட நடுவட்டம் பேரூராட்சி நிர்வாகம், சந்தை கடைகளை முறைப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சி வருவாய் இல்லாமல் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமல் உள்ளது. பேரூராட்சிக்கு வரும் சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி வருவாயில் இருந்து ஊழியர்களுக்கு சம்பளமே வழங்க முடியாமல் நிர்வாகம் தவித்து வருகிறது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகத்துக்கு வருவாயைப் பெருக்க அங்குள்ள சந்தை கடைகளை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பேரூராட்சி வருவாயைப் பெருக்க பேருந்து நிலையத்தைப் புதுப்பிக்க முடிவு செய்துள்ளது.



பேரூராட்சி அதிகாரிகள் கூறும் போது:- பேரூராட்சிக்கு நிதி ஆதாரங்கள் ஏதுமில்லை. தற்போது. பேருந்து நிலையத்தில் ரூ. 3 கோடி செலவில் புதுப்பித்து கடைகள் அமைக்கத் திட்ட மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கூடுதல் வருவாய் கிடைக்கும், என்றனர்.



Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...