கோவை - பொள்ளாச்சி வரையிலான பயணிகள் சிறப்பு ரயிலின் சேவை நீட்டிப்பு

கோவை: கோவை - பொள்ளாச்சி வரையில் இயக்கப்பட்டு வரும் பயணிகள் சிறப்பு ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை - பொள்ளாச்சி வரையில் இயக்கப்பட்டு வரும் பயணிகள் சிறப்பு ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் எண் : 06083/06084 கோவை - பொள்ளாச்சி - கோவை பயணிகள் சிறப்பு ரயில்களின் சேவை இன்று (மே 10) முதல் நவம்பர் 21-ம் தேதி வரை மேலும் சுமார் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த காலகட்டத்தில், கோவை - பொள்ளாச்சி செல்லும் பயணிகள் ரயில் (எண் : 06083) கோவையில் இருந்து அதிகாலை 05.40 மணிக்குப் புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு 07.05 மணிக்கு சென்றடையும். ரயில் நிறுத்தப்படும் இடங்கள் : போத்தனூர், கிணத்துக்கடவு.

கோவை - பொள்ளாச்சி செல்லும் பயணிகள் ரயில் (எண் : 06085) கோவையில் இருந்து மாலை 06.30 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு இரவு 8 மணிக்கு சென்றடையும். ரயில் நிறுத்தப்படும் இடங்கள் : போத்தனூர், கிணத்துக்கடவு.

பொள்ளாச்சி - கோவை செல்லும் பயணிகள் ரயில் (எண் : 06084) பொள்ளாச்சியில் இருந்து அதிகாலை 07.30 மணிக்கு புறப்பட்டு, கோவைக்கு காலை 08.45 மணிக்கு வந்தடையும். ரயில் நிறுத்தப்படும் இடங்கள் : போத்தனூர், கிணத்துக்கடவு.

பொள்ளாச்சி - கோவை செல்லும் பயணிகள் ரயில் (எண் : 06086) பொள்ளாச்சியில் இருந்து இரவு 08.30 மணிக்கு புறப்பட்டு, கோவைக்கு இரவு 09.45 மணிக்கு வந்தடையும். ரயில் நிறுத்தப்படும் இடங்கள் : போத்தனூர், கிணத்துக்கடவு, இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...