கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் பகுதிகளில் மிதமான மழை

கோவை : சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோவை : சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கத்திரி வெயில் கோவையை சுட்டெரிக்கத் தொடங்கிய நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டுள்ளனர். எனவே, கோவை மக்கள் மகிழ்ச்சியுடன் மழையை வரவேற்கின்றனர். 



இந்த நிலையில், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. வடவள்ளி மற்றும் தடாகம் பகுதிகளில் ஈரமான காற்று வீசி வருவதால், இன்னும் சிறிது நேரத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வானம் இருண்டு காணப்படுவதால், கோவை மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் எனத் தெரிகிறது. 


Video Courtsey: Raj Naren, Singanallur

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...