திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை : தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினர் கைது

திருப்பூர் : மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்த தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் : மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்த தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினரை போலீசார் கைது செய்தனர். 



தமிழக மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் நியூட்ரினோ உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த விரும்பும் மத்திய அரசின் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும், நீட் தேர்விற்கு தமிழக மாணவர்களுக்கு நிரந்தரவிலக்கு அளிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க வந்த தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினரை போலீசார் முன்னதாகவே கைது செய்தனர். 

இதனால் திருப்பூர் பல்லடம் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது . 

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...