கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் 2 யானைகள் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் வனச்சரகத்தற்குட்பட்ட பகுதிகளில் 2 யானைகள் உயிரிழந்த சம்பவம் வனஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை மாவட்டம் வனச்சரகத்தற்குட்பட்ட பகுதிகளில் 2 யானைகள் உயிரிழந்த சம்பவம் வனஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியநாயக்கன் பாளையம் சரகம், கோபனாரி பிரிவு, கோபனாரி மேற்கு சுற்றுக்குட்பட்ட கூடப்பட்டி வனப்பகுதியில் கூடுதுறை என்னும் இடமருகில் ஒரு ஆண் யானை இறந்துள்ளது. இதனை அவ்வழியாக ரோந்து பணியில் சென்ற வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகளை விரட்டுவதற்காக வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளைக் கடித்ததால், யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டுள்ளது. இது முற்றியதால், நோய்வாய்பட்டு, உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, பவானிசாகர் நீர்தேக்கப் பகுதியில் சுமார் 10 முதல் 15 வயதுள்ள பெண் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், யானைகளின் உடலைப் பிரேத பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...