பிளஸ் 2 பொதுத்தேர்வு : தமிழகத்தில் தேர்ச்சி 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

சென்னை : தற்போது வெளியாகியுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் தேர்ச்சி 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் குறைவு.


சென்னை : தற்போது வெளியாகியுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் தேர்ச்சி 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் குறைவு. 



தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர். அனைவரும் தேர்வு எழுதும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனித் தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினர். 

முடிவு 

இந்தத் தேர்வுக்கான முடிவுகளை இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேஏ .செங்கோட்டையன் வெளியிட்டார். 



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேர்வு முடிவுகள் குறித்த தகவல்களை வெளியிட்டார். அதன் விவரங்கள் பின்வருமாறு :- 

* தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

* மாணவிகள் 94.1 சதவீதம், மாணவர்கள் 87.7 சதவீதம்.

* வழக்கம் போல் மாணவிகளே தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்றுள்ளனர்.

* கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

* 97 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 

* 96.3 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடம்,

* 96.1 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடம்

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...