திருப்பூரில் இடி, மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்

திருப்பூர்: திருப்பூரில் இடி மற்றும் மின்னல் தாக்கி பலியான மூன்று பேரின் குடும்பங்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிவாரணம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

திருப்பூர்: திருப்பூரில் இடி மற்றும் மின்னல் தாக்கி பலியான மூன்று பேரின் குடும்பங்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிவாரணம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்த நிலையில் பல்லடம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அசோக்குமார், தெய்வாத்தாள் மற்றும் செளந்திரசீலன் ஆகியோர் இடி மற்றும் மின்னல் தாக்கி பலியானார்கள். இந்நிலையில், இயற்கை சீற்றங்களால் பலியான அவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்த மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி ஆகியோர் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, நிவாரண உதவியாக 3 பேரின் குடும்பங்களுக்கும் தலா 4 லட்சம் நிவாரணம் வழங்கினர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...