இரவில் தங்கும் விமானங்கள் இயக்கப்பட்டால் எரிபொருள் வரிச்சலுகை: அரசின் அறிவிப்பிற்கு கொங்கு குளோபல் ஃபார்ம் வரவேற்பு

கோவை: கோவை விமான நிலையத்தில் தங்கும் விமானங்கள் இயக்கப்பட்டால், எரிபொருளுக்கான வரிக்கு சலுகை வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு, கொங்கு குளோபல் ஃபார்ம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

கோவை: கோவை விமான நிலையத்தில் தங்கும் விமானங்கள் இயக்கப்பட்டால், எரிபொருளுக்கான வரிக்கு சலுகை வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு, கொங்கு குளோபல் ஃபார்ம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

கோவையில் காவலர் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவைக்கு இணைப்பு முறையில் வரும் விமானங்கள், அரசின் கோரிக்கையை ஏற்று இரவில் சேவையை வழங்கினால், எரிபொருளுக்கான வரிச்சலுகைப்படும் என அறிவித்திருந்தார். அரசின் இந்த அறிவிப்பிற்கு கொங்கு குளோபல் ஃபார்ம் மற்றும் கோவையின் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், தங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்கும் அமைச்சர் எஸ்.பி., வேலுமணிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

அரசின் இந்த நடவடிக்கையினால், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலான வர்த்தகம் உயரும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...