கோவையில் தாக்கப்பட்ட தினகரன் ஆதரவாளர்கள் 56 பேருக்கு 31-ம் தேதி வரை சிறை

கோவை : வடவள்ளி பகுதியில் அ.தி.மு.க., அ.ம.மு.க., ஆகிய கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் அ.ம.மு.க.,வினர் 56 பேரை வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை : வடவள்ளி பகுதியில் அ.தி.மு.க., அ.ம.மு.க., ஆகிய கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் அ.ம.மு.க.,வினர் 56 பேரை வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 



நேற்று முன்தினம் வடவள்ளி பகுதியில் இரு கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மோதலில் தினகரன் ஆதரவாளர்கள் 56 பேர் மீது போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல், பொதுமக்களைத் தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது. 



இந்த புகாரின் அடிப்படையில், மேலும் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நேற்று நீதிமன்றத்தில் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி கண்ணன் 56 பேரையும் வரும் 31-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.



Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...