கல்லாறு அருகே காணப்பட்ட அரியவகை பட்டாம்பூச்சி ; 'நீலகிரி நீலி'

கோவை: அரியவகை பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்றான நீலகிரி நீலி என்ற வகையை கல்லூரி மாணவர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.


கோவை : அரியவகை பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்றான நீலகிரி நீலி என்ற வகையை கல்லூரி மாணவர் ஒருவர் படம் பிடித்துள்ளார். 

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் நீலகிரி நீலி என்ற பட்டாம்பூச்சி ஒரு அறிய வகை பட்டாம்பூச்சி இனமாக உள்ளது. அதிக தூரம் பயணிக்காத குணம் கொண்டவை இந்த பட்டாம்பூச்சிகள். பெரும்பாலும் மரத்தின் மேற்பரப்புகளில் வாழும் இந்த வகை பட்டாம்பூச்சி மனிதர்களின் கண்களுக்கு அகப்படாது. இந்த நிலையில், பட்டாம்பூச்சிகளின் மீது ஆர்வமுடைய லெனின் டேனி ராஜ் என்பவர் கல்லாறு அருகே இந்த பட்டாம்பூச்சியை புகைப்படம் எடுத்துள்ளார்.  

இது குறித்து, 'ஆக்ட் ஆஃப் பட்டர்பிளை' என்ற அமைப்பின் நிறுவனர் மோகன் பிரசாத் கூறுகையில், "நீலகிரி நீலி-யை கடந்த 2013-ம் ஆண்டு கல்லாறு அருகே பார்த்தோம். பிறகு இப்போது தான் அகப்பட்டுள்ளது. அபூர்வமான இந்த பட்டாம்பூச்சியை பார்ப்பது அரியது." என்றார்.



இந்த பட்டாம்பூச்சி இனம் கடந்த 1883-ம் ஆண்டு நீலகிரி மலைப் பகுதிகளில் முதன் முறையாக காணப்பட்டது. 

நீலகிரி நீலி-யை புகைப்படம் எடுத்த லெனின் டேனி ராஜ் இத்தகைய அரியவகை பட்டாம்பூச்சியை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.  உணர்கிறேன்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...