கல்லாறு அருகே காணப்பட்ட அரியவகை பட்டாம்பூச்சி ; 'நீலகிரி நீலி'

கோவை: அரியவகை பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்றான நீலகிரி நீலி என்ற வகையை கல்லூரி மாணவர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.


கோவை : அரியவகை பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்றான நீலகிரி நீலி என்ற வகையை கல்லூரி மாணவர் ஒருவர் படம் பிடித்துள்ளார். 

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் நீலகிரி நீலி என்ற பட்டாம்பூச்சி ஒரு அறிய வகை பட்டாம்பூச்சி இனமாக உள்ளது. அதிக தூரம் பயணிக்காத குணம் கொண்டவை இந்த பட்டாம்பூச்சிகள். பெரும்பாலும் மரத்தின் மேற்பரப்புகளில் வாழும் இந்த வகை பட்டாம்பூச்சி மனிதர்களின் கண்களுக்கு அகப்படாது. இந்த நிலையில், பட்டாம்பூச்சிகளின் மீது ஆர்வமுடைய லெனின் டேனி ராஜ் என்பவர் கல்லாறு அருகே இந்த பட்டாம்பூச்சியை புகைப்படம் எடுத்துள்ளார்.  

இது குறித்து, 'ஆக்ட் ஆஃப் பட்டர்பிளை' என்ற அமைப்பின் நிறுவனர் மோகன் பிரசாத் கூறுகையில், "நீலகிரி நீலி-யை கடந்த 2013-ம் ஆண்டு கல்லாறு அருகே பார்த்தோம். பிறகு இப்போது தான் அகப்பட்டுள்ளது. அபூர்வமான இந்த பட்டாம்பூச்சியை பார்ப்பது அரியது." என்றார்.



இந்த பட்டாம்பூச்சி இனம் கடந்த 1883-ம் ஆண்டு நீலகிரி மலைப் பகுதிகளில் முதன் முறையாக காணப்பட்டது. 

நீலகிரி நீலி-யை புகைப்படம் எடுத்த லெனின் டேனி ராஜ் இத்தகைய அரியவகை பட்டாம்பூச்சியை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.  உணர்கிறேன்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...