திருப்பூரில் இளையோருக்கான தேசிய இறகுப் பந்து அணி தேர்வு போட்டி தொடக்கம்

திருப்பூர்: தேசிய இறகுப் பந்து அணிக்கு இளைஞர்களை தேர்வு செய்வதற்கான போட்டி திருப்பூரில் இன்று தொடங்கியது.

திருப்பூர்: தேசிய இறகுப் பந்து அணிக்கு இளைஞர்களை தேர்வு செய்வதற்கான போட்டி திருப்பூரில் இன்று தொடங்கியது.

இந்திய இறகுப் பந்து கழகம் சார்பில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இறகுப் பந்து அணி தேர்வுக்கான போட்டிகள் திருப்புர் மோகன்ஸ் அகாடமியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 800 ஆண்கள் 400 பெண்கள் என 1200 இளம் வீரர்கள் கலந்து கொண்டனர்.



ஆண்கள் பிரிவு, பெண்கள், இரட்டையர் பிரிவுகள் மற்றும் கலப்பு இரட்டையர் என ஐந்து பிரிவுகளின் கீழ் 920 லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் வீரர்கள் ரேங்கிங் அடிப்படையில் முன்னணியில் உள்ள வீரர்களுடன், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் விளையாடுகின்றனர். இதில், வெற்றி பெறும் 14 வீரர்கள் தேசிய அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பைப் பெறுவர்.

வீரர்களைத் தேர்வு செய்ய, இந்திய வீராங்கனையும், ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஜூவாலா கட்டா, வரும் 25-ம் தேதி வருகிறார். வட மாநிலங்களில் மட்டுமே நடைபெறும் இந்திய அணி தேர்வு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறுவது தமிழக வீரர்களுக்கு சாதகமான அம்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது தமிழக வீரர்கள் வெற்றி பெற ஊக்கத்தை வழங்குவதாகவும் வீரர்கள் கூறினார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...