கமல், ஸ்டாலின் உள்பட 64 பேர் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ஸ்டாலின், கமல், வைகோ உள்ளிட்டோர் மீது பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ஸ்டாலின், கமல், வைகோ உள்ளிட்டோர் மீது பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், 144 தடை உத்தரவு உள்ள நிலையில், தடையை மீறி மருத்துவமனைக்கு சென்றதாக ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன் உள்ளிட்ட 64 பேர் மீது, ஐபிசி 143, 188, 153 (ஏ) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...