கோவை அரசு மருத்துவமனையில் புதிய சிகிச்சை மையம் தொடக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் உரையாமையை தடுக்க புதிய சிகிச்சை மையம் இன்று தொடங்கப்பட்டது. இந்த மையத்தை, அரசு மருத்துமனை டீன் எட்வின் ஜோ தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர் "காயமடையும் போது சிலருக்கு ரத்தம் வெளியாவது நிற்காமல் இருக்கும். இது ரத்தம் உரையாமல் இருப்பதால் ஏற்படுகிறது. இதைத் தடுக்கவே இம்மையம் துவங்கப்பட்டது. தொடந்து எங்கள் மருத்துமனையின் மருத்துர்வர்கள் மாணவர்கள் இணைந்து இது போன்ற புதிய சிகிச்சை முறைகளை கண்டுபிடிக்க உள்ளனர். 
இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...