உயிர் நிழல் 2016 -பிரம்மாண்ட விலங்கியல் புகைப்படக் கண்காட்சி

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஓசை அமைப்பு சார்பில் உயிர் நிழல் - 2016 புகைப்படக்  கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட வனத்துறை அதிகாரி ராமசுப்ரமணியம் கலந்து கொண்டு இக்கண்காட்சியை துவக்கி வைத்தார். இக்கண்காட்சி இன்று முதல் அக்டோபர் 6ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.



 





இது குறித்து ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ் கூறுகையில்:
13 வருடங்களாக இக்கண்காட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் 2500 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இப்புகைப்படங்கள் இன்றைய இளைஞர்களுக்கு காடுகளை பற்றிய பல்வேறு தகவல்கள் அறிந்து கொள்ளும் வகையில் இப்புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளான. இதில் உள்ள உயிரினங்களின் புகைப்படங்கள் இதுவரை யாரும் பார்த்திராத வகையில் வைக்கப்பட்டுள்ளது. 

இக்கண்காட்சியை பார்வையிடும் மாணவர்கள் மேற்கு தொடர்ச்சி மலைகள் தொடர்பான அனைத்து தகவலும் அறியும் வகையில் உள்ளது. இன்றிய சமுதாயத்தில் நாம் அனைவரும் காடுகளையும், உயிரினங்களையும் பாதுகாக்கபட வேண்டும். இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இந்தியாவில் தலைசிறந்த புகைப்பட கலைஞர்களின் புகைப்படம் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.





இந்நிகழ்ச்சியில், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ராமசாமி, ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ், கலைஞர்கள் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.இக்கண்காட்சியை, ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.













Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...