வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை

கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் பாலய்யா. இவரது மனைவி அவுனியம்மாள் (65). இவர்கள் இருவரும் வியாபார நிமத்யமாக கடந்த 16 ம் தேதி கேரளா சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடக்கப்பட்ட்டிருப்பதைக்கண்டு உஅதிர்ச்சியடைந்தனர்.

மேலும், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த,  2 தங்க செயின்கள் மற்றும் 4கம்மல்கள்  மற்றும் 2 மோதிரங்கள் என மொத்தம் 10 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.  இது தொடர்பாக அவுனியம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த மதுக்கரை போலீசார் கொ}ள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...