புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள் கவர்னர் அதிரடி

அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக ஆளுநர் மாளிகை வர உத்தரவு. இன்று இரவுக்குள் தமிழக பொறுப்பு முதல்வர் அறிவிக்க வாய்ப்பு.

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பின் பேரில் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் இன்று பிற்பகல் கவர்னர் மாளிகை சென்றார். இருவரும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பேசியுள்ளனர்.

அப்போது தலைமை செயலாளர் என்ற முறையில் எல்லா துறை பைல்களையும் நீங்கள் பார்க்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழல் இருப்பதால், அவர் குணமாகும் வரையில் தற்காலிக முதல்வர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் கவர்னர் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக கவனர் அதிமுக தலைமைக்கு கடிதம் எழுதி இருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிகிறது. அந்த கடிதத்தில் இன்னும் ஒரு வார காலத்துக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது. ஒருவேளை புதிய தலைவர் தேர்வு செய்ய முடியாமல் போனால் கவர்னர் ஆட்சியை கொண்டு வர திட்டமிருப்பதாக சொல்லப்படுகிறது.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...