நவம்பர் 16 ல் பத்ரிநாத் கோயில் மூடல்

கோபேஷ்வர்: குளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு பத்ரிநாத் கோயில் வரும் நவம்பர் 16-ம் தேதி மூடப்பட உள்ளது.உலகப் புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில், கடல் மட்டத்தில் இருந்து 10,170 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் குளிர்காலத்தின்போது பனிப்பொழிவு அதிகம் இருக்கும். பனி மூடுவதால் கோயில் நடை சாத்தப்பட்டு, குளிர்காலம் முடிந்தபின்னர் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.அந்த வகையில், இந்த ஆண்டு குளிர்காலத்தையொட்டி நவம்பர் மாதம் 16-ம் தேதி கோயில் மூடப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 16-ம் தேதி பிற்பகல் 3.45 மணி சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு கோயில் நடை சாத்தப்படும் என கோவில் தலைமை அதிகாரி புவன் சந்திர உனையாள் தெரிவித்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...