தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனதில் தீ விபத்து


கோவை நரசிம்மநாயாக்கன்பாளையத்தை அடுத்த தெற்குபாளையம் ரோட்டில் அமைந்துள்ள தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனதில் தீ விபத்து.

இந்நிறுவனதில் மறுசுழற்சி முறையில் பிளாஸ்டிக் பொருட்கள் தயரிக்கப்பப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன் தினம் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்ட இடத்தில் தீ பற்றி கொண்டது. இதை அறிந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இதில் 2 லட்சத்திற்கு மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக அதன் உரிமையாளர் கூறினார். இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை நடத்திவருக்கின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...